පසුගිය දෙවසර තුළ රටේ කිසිදු ජාතිවාදී ගැටුමකට ඉඩ නොතබමින්, සියලු ජන කොටස් අතර සහජීවනය, සාමය සහ සංහිඳියාව තහවුරු කිරීමට රජය ගෙන යන වැඩපිළිවෙළට මෙහිදී කතෝලික ආගමික නායකයින්ගේ ආශිර්වාදය පළ කෙරිණි.
එමෙන්ම පාස්කු ප්රහාරයට අදාළ විමර්ශනවල ප්රගතිය පිළිබඳවද මෙහිදී අවධානය යොමු කෙරුණු අතර කතෝලික ජනතාව ජීවත්වන ප්රදේශවල යටිතල පහසුකම් සංවර්ධනය ඇතුළු ඔවුන් මුහුණ දී ඇති ගැටලු විසඳා ගැනීමට ගත යුතු පියවර පිළිබඳවද දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதத் தலைவர்களை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தேன்.
கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் எந்தவொரு இனவாத மோதலுக்கும் இடமளிக்காது, அனைத்து மக்களுக்கும் இடையில் சகவாழ்வு, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டத்திற்கு கத்தோலிக்க மதத் தலைவர்கள் இதன்போது தமது ஆசிகளை தெரிவித்தனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், கத்தோலிக்க சமூகத்தினர் வசித்து வருகின்ற பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது உட்பட அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
I met with Catholic religious leaders, led by His Eminence Malcolm Cardinal Ranjith, Archbishop of Colombo, at the Presidential Secretariat this morning (10).
During the meeting, the Catholic religious leaders expressed their blessings for the Government’s programme over the past two years to ensure coexistence, peace and reconciliation among all communities, without allowing any ethnic conflict to arise in the country.
The progress of investigations into the Easter Sunday attacks was also discussed, while extensive attention was given to the steps that should be taken to address the issues faced by the Catholic community, including the development of infrastructure in areas where Catholic communities reside.











Leave a Reply