මෙරට නිල සංචාරයක නිරතව සිටින ඉන්දියානු ආරක්ෂක අමාත්‍ය ශ්‍රී රාජ්නාත් සිං මහතා සමග හමුවකට අද (09) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේදී එක්වීමි.

ඉන්දියාව සහ ශ්රී ලංකාව අතර පවතින ආරක්ෂක, ආර්ථික, සාගර සහ කලාපීය හවුල්කාරිත්වය මෙන්ම, දෙරටෙහි ඓතිහාසික සබඳතා අන්යෝන්ය වශයෙන් ප්රතිලාභ සැලසෙන අයුරින් තවදුරටත් ශක්තිමත් කර ගැනීම පිළිබඳව මෙහිදී දීර්ඝ ලෙස සාකච්ඡා කෙරිණි.
විෂ මත්ද්රව්ය උවදුර මැඬලීම වෙනුවෙන් ශ්රී ලංකාව මේ වන විට ආරම්භ කර ඇති ජාතික වැඩසටහන පිළිබඳව පැහැදිලි කරමින්, ඉන්දියානු සාගරය මත්ද්රව්ය ජාවාරම් සඳහා කේන්ද්රස්ථානයක් වී ඇති බැවින් ශ්රී ලංකාවේ විෂ මත්ද්රව්ය විරෝධී වැඩපිළිවෙළ සඳහා ඉන්දියාවේ පූර්ණ සහාය අපේක්ෂා කරන බවද සඳහන් කළෙමි.
ඉන්දියානු සාගර කලාපය සාමකාමීව පවත්වාගෙන යාමට ශ්රී ලංකාවේ අඛණ්ඩ සහාය ලබා දෙන බවත්, ශ්රී ලංකාව ස්වෛරී රාජ්යයක් ලෙස තීන්දු තීරණවලට එළැඹෙන්නේ ජාතික අවශ්යතා මෙන්ම කලාපීය අවශ්යතාද සැලකිල්ලට ගනිමින් බවත් අවධාරණය කළෙමි. ශ්රී ලාංකික ධීවරයන්ගේ ප්රධාන ජීවනෝපාය ආරක්ෂා කර ගැනීම සඳහා දෙරට අතර අන්යෝන්ය අවබෝධය අපේක්ෂා කරන බවද එහිදී සඳහන් කළෙමි.
මෙම අවස්ථාවේදී, දෙරට අතර සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කරගැනීම උදෙසා වැදගත් පියවරක් ලෙස නව ගිවිසුම් තුනක් හුවමාරු කර ගැනීමට ලැබීමත්, ඉන්දීය රජයේ ප්රදානයකට අනුව කුරුණෑගල සහ මඩකලපුව දිස්ත්රික්කයන්හි ස්ථාපනය කරන ලද බේලි පාලම් 03ක් ජනතා පරිහරණයට විවෘත කිරීමට හැකි වීමත් පිළිබඳව සතුටු වෙමි.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை (09) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தேன்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தற்போது நிலவுகின்ற பாதுகாப்பு, பொருளாதாரம், கடல்சார் மற்றும் பிராந்திய கூட்டாண்மை குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவை பரஸ்பரம் நன்மைகளை அடையும் வகையில் மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை தற்பொழுது தொடங்கியுள்ள தேசிய செயற்பாடு குறித்து விளக்கிய நான், இந்து சமுத்திரமானது போதைப்பொருள் கடத்தலுக்கான மையமாக மாறியுள்ளதால், இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டேன்.
இந்து சமுத்திர வலயத்தில் அமைதியைப் பேணுவதற்கு இலங்கை தொடர்ந்தும் தனது ஆதரவை அளிக்கும் எனவும், ஓர் இறையாண்மை கொண்ட நாடு என்ற ரீதியில் இலங்கையானது தேசிய மற்றும் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுக்கும் என்றும் நான் வலியுறுத்தினேன். இலங்கை மீனவர்களின் பிரதான வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வை எதிர்பார்ப்பதாகவும் நான் குறிப்பிட்டேன்.
இந்த சந்தர்ப்பத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாக மூன்று புதிய ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்வதிலும், இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மூன்று பெய்லி பாலங்களை மக்களின் பாவனைக்காக திறந்து வைப்பது தொடர்பிலும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
Met with Indian Defence Minister Shri Rajnath Singh at the Presidential Secretariat this morning (09), during his official visit to Sri Lanka.
We held extensive discussions on further strengthening the existing defence, economic, maritime and regional partnerships between India and Sri Lanka, as well as the historical ties between the two countries, in a mutually beneficial manner.
Explaining the national programme that Sri Lanka has now launched to combat the illicit drugs menace, I also noted that, as the Indian Ocean has become a hub for drug trafficking, we expect India’s fullest support for Sri Lanka’s efforts to combat illicit drugs.
I emphasised that Sri Lanka will continue to extend its fullest support towards maintaining peace in the Indian Ocean region, and that, as a sovereign state, Sri Lanka takes decisions while considering both national and regional interests. I also stated that we look forward to mutual understanding between the two countries in safeguarding the principal livelihood of Sri Lankan fishermen.
On this occasion, I was pleased to witness the exchange of three new agreements as an important step towards further strengthening cooperation between the two countries, as well as the opening for public use, three Bailey bridges installed in the Kurunegala and Batticaloa districts with a grant from the Government of India.